அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு....
இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது அன்பான சிரிப்பு...
உன் சிரிப்பால் உலகத்தை கவர்ந்து விடு...
எதையும் மறந்து உயிராய் சிரிப்பில் கலந்து விடு...
ஒளி மறைவின்றி ஒன்றாய் சேர்ந்து உலகையே மறந்து விடு..